விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது

போடி இருபதாவது பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர் மகேஸ்வரன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். இறைவழிபாடு செய்த பின் சாழ்வை அணிவித்து அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது பின் அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது
Next Story

