கலரங்குப்பம் கிராமத்தில் மாரியம்மன் சிலை பிரதிஷ்டை

கலரங்குப்பம் கிராமத்தில் மாரியம்மன் சிலை பிரதிஷ்டை
பக்தர்கள் வழிபாடு
விருத்தாசலம் அடுத்த பரவலூர் கலரங் குப்பம் கிராமத்தில் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக அம்மன் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாளிக்க பக்தர்கள் வழிபாடு நடத்தினார்கள்.
Next Story