நெல்லை வந்த அமைச்சருக்கு வரவேற்பு

நெல்லை வந்த அமைச்சருக்கு வரவேற்பு
அமைச்சர் சேகர்பாபு
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருள்மிகு அம்பலவாண சுவாமி திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று நடைபெறுகின்றது. இதில் கலந்து கொள்வதற்காக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நெல்லைக்கு வருகை தந்தார். அவரை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இதில் திமுகவினர் உடன் இருந்தனர்.
Next Story