உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "நான் முதல்வன்" - "உயர்வுக்குப் படி" உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், தொடங்கி வைத்து, உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து மாணவர்களிடம் உரையாற்றினார்.
Next Story