சார் ஆட்சியர் பொறுப்பேற்பு

சார் ஆட்சியர் பொறுப்பேற்பு
பொறுப்பேற்பு
திருக்கோவிலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி ஆட்சியராக ஆனந்த் குமார் சிங் பொறுப்பேற்றுக் கொண்டார். திருக்கோவிலூர் கோட்டாட்சியராக இருந்த கண்ணன் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து 2022 ஆண்டு பேட்ச் உத்திர பிரதேசம் மாநிலத்திலிருந்து இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வான ஆனந்த் குமார் சிங் திருக்கோவிலூர் உதவி ஆட்சியராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தாசில்தார் மாரியாப் பிள்ளை மற்றும் அலுவலக ஊழியர்கள் வரவேற்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
Next Story