கருக்ககுறிச்சியில் விஷம் அருந்தி தற்கொலை!

கருக்ககுறிச்சியில் விஷம் அருந்தி தற்கொலை!
துயரச் செய்திகள்
வடகாடு காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட கருக்கா குறிச்சி வட தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மது போதையில் விஷம் அருந்தி நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் அளித்த புகாரின் அடிப்படையில் வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story