திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
தற்கொலை
ரிஷிவந்தியம் அடுத்த மேலப்பழங்கூரைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி மகன் வேளாங்கண்ணி, 30; இவருக்கு மதுப்பழக்கம் இருந்நததால் திருமணமாகவில்லை. இதனால் விரக்தியடைந்த வேளாங்கண்ணி கடந்த 4ம் தேதி விஷ தழையை சாப்பிட்டார். அவரது குடும்பத்தினர் வேளாங்கண்ணியை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேளாங்கண்ணி நேற்று இறந்தார். ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Next Story