வயரை கையாள் இழுத்த போதை ஆசாமி

வயரை கையாள் இழுத்த போதை ஆசாமி
டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் மின்சாரம் துண்டிப்பு
கரூர் மாவட்டம் குளித்தலை SNS அம்மன் ஜுவல்லரி அருகே உள்ள டிரான்ஸ்பார்மரை இன்று கஞ்சா போதையில் இருந்த இளைஞன் ஒருவன் டிரான்ஸ்பார்மர் வயரை கையாள் இழுத்ததில் டிரான்ஸ்பார்மர் அதிக சத்தத்துடன் எரிந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் தற்போது மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த இளைஞன் அப்பகுதிகள் தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Next Story