அனுமதியில்லாமல் பிளெக்ஸ் பேனர்

அனுமதியில்லாமல் பிளெக்ஸ் பேனர்
குமாரபாளையம் அருகே அனுமதியில்லாமல் பிளெக்ஸ் பேனர் வைத்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம்குமாரபாளையம் அருகே ஆலாங்காட்டுவலசு பகுதியில் விநாயகர் சதுர்த்தி சம்பந்தமாக பெரிய அளவில், போக்குவரத்திற்கு இடையூறாக பிளெக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து புகார் வந்ததின் அடிப்படையில் எஸ்.ஐ. தங்கவேல் புகாரின் படி ஜீவா உள்ளிட்ட பலர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story