புதிய தார் சாலை அமைக்க கோரிக்கை

10 வருடங்களாக கிடப்பில் கிடக்கும் பழுதடைந்த சாலை
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் திம்மம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அய்யர்மலையிலிருந்து கணக்கப்பிள்ளையூர் வரை கடந்த 10 வருடங்களாக தார்சாலை சீரமைப்பு செய்யாமல் கிடப்பில் கிடக்கிறது. இந்த சாலையில் பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் இந்த சாலையை உடனடியாக தார் சாலையாக புதுப்பித்து தர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story