மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிப்பு

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிப்பு
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கிழக்கு மின் பிரிவுக்குட்பட்ட அரசூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (11/09/2024) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சின்னகாவனம் பெரியகாவனம், கூடுவாஞ்சேரி கனக வல்லிபுரம், காட்டாவூர் பரிக்குபட்டு, உப்பளம் அரசூர், அப்ளாவரம், சிற்றரசூர், அண்டவாயல், அயநல்லூர், கண்டிகை, விடத்தண்டலம் உள்ளிட்ட கிராமங்களில் மின் தடை இருக்கும் என்று உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Next Story