கோட்டைப்பட்டினத்தில் ஆட்டோக்கள் இயங்காது!

கோட்டைப்பட்டினத்தில் ஆட்டோக்கள் இயங்காது!
நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் ஆட்டோ சங்கம் வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் இயற்கை எய்தி விட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோட்டைபட்டினத்தில் மதியம் 12 மணி முதல் 2 மணி அனைத்து ஆட்டோக்களும் இயங்காது என்றும், மேலும் நிஷா கல்யாண மண்டபத்திலிருந்து மீனவர் காலனி வரை அனைத்து ஆட்டோக்களும் அமைதி ஊர்வலம் செல்ல இருப்பதாக ஆட்டோ சங்கம் அறிவித்துள்ளது.
Next Story