சங்கராபுரம் வணிகர் சங்கம் சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம்

சங்கராபுரம் வணிகர் சங்கம் சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம்
ஊர்வலம்
த.வெள்ளையன் மறைவிற்கு மௌனஅஞ்சலி ஊர்வலம் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவை மாநிலதலைவர் தவெள்ளையன் மறைவினைஒட்டி சங்கராபுரத்தில் புதன்கிழமை அனைத்து கடைகளும் மூடப்பட்டு முக்கிய தெருக்கள் வழியாகமௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. முடிவில் மும்முனை சந்திப்பில் நடைபெற்ற இரங்கல்புகழ் அஞ்சலிக்கூட்டத்தில் வணிகர்பேரவை மாவட்டபொருளர் இராம.முத்துக்கருப்பன் பேரவைதலைவர் மறைவினையொட்டி இரங்கல் தீர்மாணத்தை முன்மொழிந்து பேசினார். அனைத்துவியாபாரிகள் சங்கதலைவர் மு.சக்கரவர்த்தி தலைமை தாங்கினார்.
Next Story