புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு கோரிக்கை!

பொது பிரச்சனைகள்
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விளக்குகள் சரியாக எரியாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். அங்குள்ள மருத்துவமனை போர்டு மற்றும் காயம் அடைந்தவர்களை கொண்டு வரும் முகப்பு உள்ளிட்ட ஏராளமான இடங்கள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story