சிறுமி கடத்தல்: வாலிபர் மீது வழக்கு

சிறுமி கடத்தல்: வாலிபர் மீது வழக்கு
வழக்கு
கள்ளக்குறிச்சி கரியப்பா நகரை சேர்ந்தவர் பிரகலநாதன் மகன் ஜெகநாதன்,27; கூலித்தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் ஜெகநாதன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Next Story