உடுமலை அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்

X
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பள்ளி கல்லூரி துறை மற்றும் உடற்கல்வித்துறை சார்பில் நடப்பு கல்வி ஆண்டுக்கான குறைமைய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மிக மூத்தோர் மற்றும் வளைய பந்து போட்டிகளில் முதலிடமும் மூத்தோர் பிரிவில் கூடைப்பந்து இரண்டாம் இடமும் இளையோர் பிரிவில் கபடி கேரம் மேசை பந்து போட்டிகளில் இரண்டாம் இடமும் பெற்றனர் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் வாழ்த்து தெரிவித்தனர்
Next Story

