திருக்கோகரணத்தில் வேளாண் முகாமை துவக்கி வைத்த அமைச்சர்!
Pudukkottai King 24x7 |12 Sep 2024 9:21 AM GMT
அரசு செய்திகள்
திருக்கோகர்ணம் அய்யனார் திடலில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு தொடர்பான முகாமை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சற்றுமுன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் துறை தொடர்புடைய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகளுக்கு பயன்படும் டிராக்டர்களை எவ்வாறு பராமரிப்பது, ஜேசிபி இயந்திரங்கள் பராமரிப்பது போன்ற பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.
Next Story