மோதலை தடுத்த வார்டனுக்கு நேர்ந்த கொடூரம்

மோதலை தடுத்த வார்டனுக்கு நேர்ந்த கொடூரம்
சிறை வார்டன் காயம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் மகேந்திரன் என்ற வார்டன் இன்று காலை பணியில் இருந்துள்ளார். அப்பொழுது மகேந்திரன் என்ற தண்டனை கைதி சக கைதியான ராஜேஷை தாக்கியுள்ளார். இதனை தடுக்க சென்ற சிறை வார்டன் மகேந்திரனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story