மருகால்தலை கோவிலில் கொடை விழா

மருகால்தலை கோவிலில் கொடை விழா
கொடை விழா
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள மறுகால்தலை கிராமத்தில் சின்னதாய் அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று கொடை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த கொடை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story