ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம்

ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம்

ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை 14 ஆம் தேதி ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் குறைதீர் முகாம் , நாளை சனிக்கிழமை 14.09.2024 அன்று நடைபெற உள்ளது. எனவே செங்கல்பட்டு, செய்யூர், அணைக்கட்டு, மதுராந்தகம், ஊனமலை, திருக்கழுக்குன்றம் , கொத்தமங்கலம், திருப்போரூர், நாவலூர், வண்டலூர், முருகமங்கலம் ஆகிய இடங்களில் நடைபெறும் என்பதால் உங்களின் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மாற்றம் செய்து கொண்டு பயன்பெறலாம் எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

Tags

Next Story