ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாரம்  கோணமூலை ஊராட்சி  மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் ஒரு கோடி பனை விதைகள் நடவு திட்டம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாரம்  கோணமூலை ஊராட்சி  மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் ஒரு கோடி பனை விதைகள் நடவு திட்டம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாரம்  கோணமூலை ஊராட்சி  மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் ஒரு கோடி பனை விதைகள் நடவு திட்டம் அக்கரை நெகமம் கிளை வாய்க்கால் மற்றும் நஞ்சப்ப கவுண்டன் புதூர் குட்டை முனியப்பன் கோவில் குட்டையை சுற்றிலும் 2000 பனை விதைகள் கோணமூலை ஊராட்சி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை சார்பில் நமது சத்தியமங்கலம்  ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் சத்தியமங்கலம்  தெற்கு ஒன்றிய செயலாளருமான கேசிபி இளங்கோ அவர்கள் தலைமையில் நடப்பட்டது இதில் கோணமூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் என்கின்ற செந்தில்நாதன் மற்றும் துணைத் தலைவர் ஜெகதீசன் மற்றும் சாந்தி தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆகியோர்  முன்னிலையில் நடைபெற்றது செந்தில்குமார் துணை தோட்டக்கலை அலுவலர் மற்றும் சதீஷ்குமார் ஜெயராம் உதவி தோட்டக்கலை அலுவலர் மற்றும் ஒன்றிய துணைச் செயலாளர் அசோகன் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் தோட்டக்கலை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் இதில் 2000 பனை விதைகள் நடப்பட்டது
Next Story