புதுக்கோட்டையில் தேர்வு எழுத வந்த மாணவர்கள் வருத்தம்!

புதுக்கோட்டையில் தேர்வு எழுத வந்த மாணவர்கள் வருத்தம்!
அரசு செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 31 மையங்களில் 15,387 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதுகின்றனர். இன்று காலை காலை 9.30 - 12.30 வரை நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளை தாமதமாக வந்ததால், காவல்துறை அதிகாரிகள் கேட்டிலேயே நுழைய விடாமல் தடுத்தி நிறுத்தினர். மேலும் நேரமாகி விட்டது நீங்கள் திரும்பிச் செல்லுமாறு அறிவுரை கூறினார். இதனால் சில மாணவ மாணவிகள் வருத்தத்துடன் சென்றனர்.
Next Story