திருமயம் அருகே லாரியிலிருந்து கீழே விழுந்து ஒருவர் படுகாயம்!

திருமயம் அருகே லாரியிலிருந்து கீழே விழுந்து ஒருவர் படுகாயம்!
விபத்து செய்திகள்
கோனாபட்டை சேர்ந்த சங்கர் என்பவர் டிப்பர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று வெளிமாநிலத்தை சேர்ந்த சரோஜ் பகாலா லாரியில் ஏறி பணிக்கு செல்லும்போது கவனக்குறைவாக சங்கர் லாரியை இயக்கினார். இதில் லாரியலிருந்து கீழே விழுந்துகையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story