கல்லூரி மாணவி மாயம் போலீசில் தந்தை புகார்!
Pudukkottai King 24x7 |14 Sep 2024 7:16 AM GMT
காணவில்லை
கீழ தானியம் கறணப்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மகள் த்ரிஷா வயது 19 இவர் புதுக்கோட்டையில் உள்ள கே.கே.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12ஆம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை சின்னத்துரை புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திரிசாவை தேடி வருகின்றனர்.
Next Story