வடலூரில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மௌன ஊர்வலம்

வடலூரில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மௌன ஊர்வலம்
வடலூரில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மௌன ஊர்வலம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு மௌன ஊர்வலம் மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எம்.பி தண்டபாணி தலைமையில் வடலூரில் மாலை நடைபெற்றது. இதில் வடலூர் நகர அமைப்பு குழு செயலாளர் ஆர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர். பிறகு பேருந்து நிலையத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் அஞ்சலி உரை நிகழ்த்தினார்.
Next Story