மாணவி மாயம் போலீசில் புகார்!
Pudukkottai King 24x7 |15 Sep 2024 3:11 AM GMT
காணவில்லை
அறந்தாங்கி அரசர்குளம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் ஆர்த்தி வயது 21 கீரனூரில் உள்ள மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு சிஎஸ்சி படித்து வந்தார் 14ஆம் தேதி காலை 11 மணியளவில் வீட்டிலிருந்து கடைக்கு செல்வதாக கூறியவர் வீடு திரும்பவில்லை அவர் கிடைக்கவில்லை அதனை அடுத்து நாகுடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story