தாய் மாயம் மகன் போலீசில் புகார்!
Pudukkottai King 24x7 |15 Sep 2024 3:12 AM GMT
காணவில்லை
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கீழாத்தூர் சமத்துவபுரத்தில் சுப்பையா மனைவி சொர்ணவள்ளி வயது 72 இவருக்கும் இவரது மகனுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சொர்ணவள்ளி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை இது குறித்து மகன் செல்வராஜ் அளித்த புகாரின் பெயரில் வடகாடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story