உடுமலையில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

உடுமலையில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
உடுமலை நகர நிர்வாகிகள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அண்ணாவின் முழு உருவச் சிலைக்கு இன்று அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது உடுமலை நகர செயலாளர் வேலுச்சாமி உடுமலை நகர திமுக நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்
Next Story