அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர் வைத்த நபர் மீது வழக்கு

அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர் வைத்த நபர் மீது வழக்கு
குளித்தலை போலீசார் வழக்கு பதிவு
கரூர் மாவட்டம் குளித்தலை காசுக்கார செட்டி தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மகன் வினோத் (30). மீன் வியாபாரியான இவர் குளித்தலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி நேற்று எவ்வித அனுமதி இன்றி 10 x 20 சைஸில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார். அதனையடுத்து குளித்தலை போலீசார் வினோத் மீது நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்
Next Story