மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார் ஆட்சியர்.

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார் ஆட்சியர்.
மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார் ஆட்சியர். கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டணியில் இன்று நடைபெற்ற வாராந்திர குறைதீனார் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பி்ல் 1நபருக்கு ரூ.1,06,000-மதிப்பில் மின்சார சக்கர நாற்காலியும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 2 பேருக்கு தலா ரூ.5,479- மதிப்பில் இலவச சலவைப் பெட்டியையும், நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரிய உறுப்பினர்கள் 10 பேருக்கு கல்வி நிதியுதவி மற்றும் இயற்கை மரணம், ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.42,500- என மொத்தம் 13 பயனாளிகளுக்கு ரூ.1,59,458- மதிப்பிலான 6நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார்.
Next Story