உடுமலை வனச்சரக அலுவலகத்தில் திடீர் ரெய்டால்

உடுமலை வனச்சரக  அலுவலகத்தில் திடீர் ரெய்டால்
செய்தியாளுக்கு அனுமதி மறுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச் சரகம் அலுவலகத்தில் இன்று வருவாய்த் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் கடந்த சில மாதங்களாக உடுமலை வனச்சரக அலுவலகத்தில் மணிகண்டன் மற்றும் சிவக்குமார் இரண்டு வனச்சரகர்களு பணியாற்றி வருகின்றனர் . மேலும் அலுவலகத்தில் இரண்டு மேஜிகளும் ஒரே அலுவலகத்திற்கு இரண்டு பூட்டுகளும் போடப்பட்டுள்ளது இந்த நிலையில் வருவாய்த்துறையினர் ஆய்வு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது
Next Story