உடுமலை நகர பாஜக சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம்

நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நகர பாஜக சார்பில் பாரத பிரதமர் மோடி அவர்களை பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி அறிவுறுத்தல் படி நகர தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்டோர் ரத்ததான வழங்கினார்கள். மாநில செயற்குழு உறுப்பினர் கோதீஸ்வரி கந்தசாமி மாவட்ட பொது செயலாளர் வடுகநாதன் நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன் தம்பிதுரை மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா நகர மகளிர் அணி தலைவர் ரதி பாஜக நிர்வாகிகள் ,கலா ,பிரச்சார அணி சின்ராஜ் , உமா குப்புசாமி கணேஷ் ஆனந்த் நமோ ஸ்ரீனிவாசன் இளைஞரணி பாலகுரு மற்றும் பலர் கலந்து கொண்டனர் இதே போல ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள தங்காத்த அம்மன் கோவிலில் பாரதப்பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டன உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் , மாநில செயற்குழு உறுப்பினர் கோதீஸ்வரி கந்தசாமி மற்றும் ஏரிப்பாளையம் பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Next Story