சிவன் ஆலயத்தில் பௌர்ணமி சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்...

சங்ககிரி அரசராமணி சோழீஸ்வரர் கோயிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்...
சேலம் மாவட்டம்,சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி பகுதிகளில் அமைந்துள்ள அருள்மிகு சோழீஸ்வரர் கோயில்களில் புரட்டாசி மாத பௌணர்மியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. புரட்டாசி மாத பௌணர்மியையொட்டி பெரியநாயகி அம்மன் உடனமர் சோழீஸ்வரர் சுவாமிகளுக்கு பல்வேறு திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவன் பாடல்களை பாடி சுவாமிகளை வழிப்பட்டனர்.
Next Story