சங்ககிரி மக்களே உஷார் நாளை ஏற்படும் மின் தடை..‌‌

சங்ககிரி மக்களே உஷார் நாளை ஏற்படும் மின் தடை..‌‌
சங்ககிரி: நாளை மின் தடை....
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள ஐவேலி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சங்ககிரி நகர், சங்ககிரி ரயில் நிலையம், தேவண்ணகவுண்டனூர், சுண்ணாம்புகுட்டை, ஐவேலி, ஒலக்கசின்னானூர், தங்காயூர், அக்கமாபேட்டை, வடுகப்பட்டி, இடையப்பட்டி, வளையசெட்டிப்பாளையம், ஆவரங்கம்பாளையம், வைகுந்தம், இருகாலூர், வெள்ளையம்பாளையம், காளிகவுண்டம்பாளையம். ஆகிய பகுதிகளில் (செப்.19) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Next Story