நெல்லையில் சதத்தை தாண்டி பதிவாகும் வெயில்
Tirunelveli King 24x7 |19 Sep 2024 2:03 AM GMT
வெயிலின் அளவு
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வெப்பத்தின் அளவு தினம்தோறும் சதத்தை தாண்டி பதிவாகி வருகின்றது. அந்த வகையில் நேற்று பாளையங்கோட்டையில் 103 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இவ்வாறு தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்த வருகின்றனர்.
Next Story