முதல்வரை சந்தித்த பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்!

முதல்வரை சந்தித்த பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்!
மடத்துக்குளம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி மரியாதை நிமித்தமாக சந்திப்பை மேற்கொண்டார். மேலும் முதல்வர் அவர்களுக்கு புத்தகம் ஒன்றினை பரிசாக வழங்கி பின்னர் அவரிடம் கலந்து உரையாடல் மேற்கொண்டுள்ளார்.
Next Story