கால்வாய் பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்

கால்வாய் பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்
மாவட்ட ஆட்சியர் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்திதுறை அமைச்சர் மு.பே. சாமிநாதன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் சாமலாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரும்பள்ளம் பகுதியில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் சுமார் 1.50 கிலோமீட்டர் தூரத்திற்கு சாமளாபுரம் பெரிய குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் கால்வாய் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளனர்.
Next Story