மாணவர்களுடன் கைப்பந்து விளையாடிய மாவட்ட ஆட்சியர்
Palladam King 24x7 |19 Sep 2024 1:26 PM GMT
தோல்வியடைந்ததால் தண்டால் எடுத்தார்
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் பல்லடம் பல்லடம் அரசு கல்லூரி மாணவர்கள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களிடம் விடுதியின் அடிப்படை தேவை குறித்து கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து மாணவர்களுடன் கைபந்து விளையாடினார்.அப்பொழுது விளையாட்டில் தோற்கும் அணியினர் 10 முறை தண்டால் எடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்து விளையாடினர்.இறுதியில் மாவட்ட ஆட்சியரின் அணி தோற்கவே மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் சேர்ந்து தண்டால் எடுத்தார்.
Next Story