உடுமலையில் புதுப்பொலிவு பெற்ற ரவுண்டானா நாளை திறப்பு

உடுமலையில் புதுப்பொலிவு பெற்ற ரவுண்டானா நாளை திறப்பு
செய்தி துறை அமைச்சர் பங்கேற்க உள்ளார்
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் கடன் சில வருடங்களுக்கு முன்பு போக்குவரத்து நெரிசலை குறைக்க ரவுண்டான அமைக்கப்பட்டது இந்த நிலையில் ரவுண்டானா போதிய பராமரிப்பு செய்யப்படாமல் புதர்மண்டி காணப்பட்டது இந்த நிலையில் தன்னார்வலர்கள் உதவியுடன் தற்சமயம் ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போன்ற சிலை மற்றும் தமிழ் எழுத்துக்கள் பொருத்தப்பட்டு உள்ளது இதன் திறப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் செய்து துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story