உடுமலையில் கைப்பந்து போட்டியை எம்பி துவக்கி வைப்பு

உடுமலையில் கைப்பந்து போட்டியை எம்பி துவக்கி வைப்பு
49 அணிகள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் உடுமலை எஸ்கேபி பள்ளியில் நடைபெற்று வருகின்றன இன்று தொடங்கிய கைப்பந்து போட்டிய எம்பி ஈஸ்வர சுவாமி நகர மன்ற தலைவர் மத்தியில் ஆகியோர் தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்தனர் போட்டியில் கல்லூரி அளவில் ஆறு அணிகளும் பள்ளி அளவில் 49 அணிகளும் கலந்து கொண்டனர்
Next Story