உடுமலை அருகே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு

உடுமலை அருகே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு
பள்ளம் சீரமைப்பு பணி
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை செல்லும் பிரதான சாலை பகுதியில் போக்குவரத்து அதிகமாக உள்ளது இந்த நிலையில் சாலை ஓரத்தில் பள்ளம் இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாக நிலை இருந்தது இந்த நிலையில் நெடுஞ்சாலை துறையினர் இன்று பள்ளம் பகுதியில் சீரமைப்பு பணிகளை தொடங்கினர் இந்த நிகழ்வில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சரவணன் உதவி கோட்ட பொறியாளர் ராமுவேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Next Story