தலைமைச் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

தலைமைச் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதி மக்கள் விவகாரத்தில் தலைமைச் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை ! நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் ! கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு ரேஷன் அட்டை ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் கல்வராயன் மலைப்பகுதி விவகாரத்தில் தலைமைச் செயலாளர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் நீதிபதிகள் உத்தரவு !. கல்வராயன் மலைப்பகுதியில் மினி பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக விழுப்புரம் மற்றும் சேலம் கோட்ட போக்குவரத்து மேலாண் இயக்குனர்கள் பதில் அளிக்க உத்தரவு! ரேசன் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை வழங்குவதற்கு எதற்கு 3 மாதங்கள்? அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி ?
Next Story