தாய் குழந்தை இருவரும் மாயம்!
Pudukkottai King 24x7 |20 Sep 2024 3:55 AM GMT
காணவில்லை
இலுப்பூர் மாங்குடி கிராமத்தை சேர்ந்த செல்வம் இவரது மனைவி மேகலா இவரது இரண்டு வயது குழந்தை இருவரும் கடைக்கு செல்வதாக கூறியவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.தாய் இரண்டு வயது குழந்தை மாயமானது அவர்களது உறவினர்கள் மட்டுமல்லாது அப்பகுதி பொதுமக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story