இளம் பெண் மாயம் அண்ணன் போலீசில் புகார்

இளம் பெண் மாயம் அண்ணன் போலீசில் புகார்
காணவில்லை
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே வெண்ண வா முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டித்துரை இவரது தங்கை ரஞ்சிதா வயது 21 கரூரில் பருத்தி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 31ஆம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை இது குறித்து அவரது அண்ணன் பாண்டித்துரை குளத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாயமான ரஞ்சிதாவே தேடி வருகின்றனர்.
Next Story