தந்தூரி மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை!
Pudukkottai King 24x7 |20 Sep 2024 3:57 AM GMT
துயரச் செய்திகள்
அசாம் மாநிலம் நகர் பாரியை சேர்ந்த கோபால் முடி மணமேல்குடி பிரியாணி கடையில் தந்தூரி மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 18ஆம் தேதி காலை தங்கி இருக்கும் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விஏஓ கொக்கையா ராஜா அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர் இது குறித்து மணமேல்குடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
Next Story