மணிமுத்தாறில் இன்று நடைபெற உள்ள விசாரணை

மணிமுத்தாறில் இன்று நடைபெற உள்ள விசாரணை
தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையை கண்டறிவதற்காக நெல்லை வந்துள்ள தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் இன்று மணிமுத்தாறில் பிபிடிசி தனியார் தேயிலை தோட்ட நிர்வாகத்திடம் விசாரணை நடத்துகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக மாஞ்சோலை பகுதிகளில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story