அந்தியூரில் மது விற்றவர் கைது

அந்தியூரில் மது விற்றவர் கைது
அந்தியூரில் மது விற்றவர் கைது
அந்தியூர் சந்தை பகுதியில் மது விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதைத்தொடர்ந்து அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது ஒருவர் மது விற்று கொண்டிருந்தார் இதனால் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர் விசாரணையில் அவர் அந்தியூர் முத்துக்குமாரசாமி கோவில் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் வயது 45 என்பது தெரிய வந்தது அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்து 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன
Next Story