புதிய வங்கி கிளை திறப்பு விழா

புதிய வங்கி கிளை திறப்பு விழா
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்று புதிய கிளையை திறந்து வைத்தார்
கரூர் மாவட்டம் குளித்தலையில் கரூர் திருச்சி மெயின் ரோட்டில் பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா வங்கி புதிய கிளை திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வருகை புரிந்து குளித்தலை கிளை வங்கியை திறந்து வைத்தார். இதில் மண்டல மேலாளர், வங்கி கிளை மேலாளர், வங்கி ஊழியர்கள், புதிய வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story