குற்றசம்பவங்களில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள் கைது!
Pudukkottai King 24x7 |20 Sep 2024 10:55 AM GMT
குற்றச் செய்திகள்
ஆந்திர மாநிலத்திலிருந்து பானி பூரி நூடுல்ஸ் வேலை பார்க்க வந்த இளைஞர்கள் புதுக்கோட்டை கட்டியாவயள், கவிநாடு கம்மாய் பகுதியில் தங்கி வருகிறார்கள். இவர்கள் திருட்டு வேலையில் ஈடுபடுவதை சாட்சிகளுடன் இன்று திருக்கோகர்ணம் காவல் துறை கைது செய்தனர். இவர்கள் பல்வேறு குற்றங்களுக்கு ஈடுபட்டதாக மக்கள் கொடுத்த புகாரின் பெயரில் கைது செய்ததுள்ளனர். மேலும் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story