தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம்..

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம்..
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம்..
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மதிய உணவு நேர இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ராசிபுரம் வட்டக்கிளை தலைவர் தாமோதரன் தலைமையில் மாவட்ட பொருளாளர் ஸ்ரீதர், கோரிக்கை விளக்க உரையாற்றினார், வட்டக்கிளை பொருளாளர் வினோத்குமார், அவர்கள் நன்றி உரையாற்றினார்கள், இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story